11 எம்.எல்.ஏ.க்‍கள் வழக்கில் தண்டனை கிடைப்பது உறுதி - அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் பேட்டி

Feb 18 2020 2:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

11 எம்.எல்.ஏ.க்‍கள் வழக்கில் தண்டனை கிடைப்பது உறுதி என்றும், அவர்கள் பதவி பறிபோகும் என்றும் இந்த வழக்‍கின் மனுதாரரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளருமான திரு.வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் சிங்காரவேலனின் 161-வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னையில், உருவப்படத்திற்கு அ.ம.மு.க சார்பில். கழகப் பொருளாளர் திரு.வெற்றிவேல் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 11 எம்.எல்.ஏ.க்‍கள் வழக்‍கில், அரசுக்கு எதிராக வாக்களித்தால், மன்னிப்பு வழங்க 3 மாதம் காலம் வரை மட்டுமே சட்டத்தில் இடம் உள்ள நிலையில், மூன்று ஆண்டு கடந்து விட்டதால் அவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், வடசென்னை தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. P.சந்தான கிருஷ்ணன், தென் சென்னை வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. வி.சுகுமார் பாபு, கழக செய்தித் தொடர்பாளர் திரு. அதிவீரராமபாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00