குடியுரிமை சட்டத்தால் அமைச்சரின் குடியுரிமையே பறிக்கப்படலாம் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு
Jan 27 2020 8:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்த சட்டத்தால், இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறும் அமைச்சர் திரு. ஓ.எஸ். மணியனுக்கே, இந்திய குடிமகன் இல்லை என்ற நிலை ஏற்படலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. முத்தரசன் தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களின் அனுமதியை மீறி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முன் வந்தால், மிக தீவிரமான முறையில் போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்டார்.