குடிகாரக் கணவனின் கொடூரத் தாக்குதலில் இருந்து தப்பிக்‍க ராமமேஸ்வரத்தில் 3 குழந்தைகளுடன் பிச்சை எடுத்த தாய் - குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

Jan 20 2020 8:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடிகாரக் கணவனின் கொடூரத் தாக்குதலில் இருந்து தப்பிக்‍க ராமமேஸ்வரத்தில் 3 குழந்தைகளுடன் பிச்சை எடுத்த தாயை, போலீசார் மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெடல் நகர் பகுதியில் வசித்து வரும் முத்துலட்சுமி என்பவர் தனது கணவர் சாமிக்கண்ணு குடிபோதையில் தன்னையும் தன் குழந்தைகளையும் அடித்து சித்ரவதை செய்வதால் அவரிடமிருந்து தப்பித்து ரயில் மூலமாக நேற்று ராமேஸ்வரம் வந்துள்ளார். ராமேஸ்வரம் வந்த முத்துலட்சுமி தனது மூன்று குழந்தைகளும் உணவின்றி தவித்த நிலையில் ராமேஸ்வரம் கீழ கோபுர வாசல் முன்பாக அமர்ந்து பக்தர்கள் கொடுக்கும் உணவுகளை வாங்கி பிள்ளைகளுக்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை ராமேஸ்வரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்த குற்றப்பிரிவு போலீசார், 3 குழந்தைகளுடன் அமர்ந்து பெண் பிச்சை எடுப்பதை கண்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மூன்று குழந்தைகளையும், முத்துலட்சுமியையும் போலீசார் ஒப்படைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00