திருச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.198 கோடி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍ககோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

Jan 20 2020 8:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 3 ஆண்டுகளில் 198 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍ககோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்‍கப்பட்டது. அங்குள்ள 14 ஒன்றியங்களில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த மோசடி குறித்து அறிக்‍கையும் சமர்ப்பிக்‍கப்பட்டுள்ளது. இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புகார் மனு அளித்தவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00