முதுமலை பொங்கல் கொண்டாட்டத்தில் மணியை அடித்தபடியே வலம் வந்து விநாயகரை வணங்கிய யானை (​breath) - டாப்சிலிப்பில் யானைகளுக்கு உணவுகள் வழங்கி சிறப்புப்பூஜை

Jan 17 2020 8:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதுமலை முகாமில் நடைபெற்ற பொங்கல் விழாவில், வளர்ப்பு யானை ஒன்று, பூஜை செய்த காட்சியை, சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் பொங்கல் விழா நடைபெற்றது. யானைகள் அலங்கரிக்‍கப்பட்டு அணிவகுத்து நின்றன. கிருஷ்ணா என்ற யானை, அங்குள்ள விநாயகர் கோவிலில் தும்பி கையில் மணியை அடித்தபடியே, 3 முறை கோவிலை சுற்றி வந்தது. பின்னர் கோவிலின் வாயிலின் முன்பு முன்னங் கால்களை உயர்த்தியும், மண்டியிட்டும் பிளரியபடியும் விநாயகரை வணங்கியது. அதனை அங்கு கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். யானைகளுக்கு பொங்கல், பழம், கரும்பு, தர்பூசனி, ஆப்பிள் உள்ளிட்டவை வழங்கபட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00