மக்களின் முதல்வர் ஜெயலலிதா, பள்ளிக்குழந்தைகளின் நலன் கருதி கொண்டு வந்த கலவை சாதம் வழங்கும் திட்டம் தூத்துக்குடியில் தொடக்கம்

Oct 10 2014 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா, பள்ளிக்குழந்தைகளின் நலன் கருதி கொண்டு வந்த கலவை சாதம் வழங்கும் திட்டம் தூத்துக்குடியில் இன்று தொடங்கப்பட்டது. ருசியான கலவை சாதத்தை சாப்பிட்ட மாணவர்கள், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தனர்.

பள்ளிக்குழந்தைகளுக்கு இதுவரை ஒரே மாதிரியான மதிய உணவு வழங்கப்பட்டு வந்ததை மாற்றி, பல்வேறு கலவை சாதங்களை வழங்க மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா புதிய திட்டத்தை செயல்படுத்தினார். அதன்படி, தூத்துக்குடியில், மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கலவை சாதம் வழங்கும்பணி தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயர் திருமதி அந்தோணிகிரேசி கலவை சாதம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு, இதற்காக மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00