திருப்பூரில் போலி ஆவணம் தயாரித்து, 4 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ற புகாரில், 3 பேர் கைது
Jul 22 2014 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரில் போலி ஆவணம் தயாரித்து, 4 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ற புகாரில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் குப்பாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவருக்குச் சொந்தமான 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தை, அவரது உறவினர்கள் பொன்னுசாமி, சத்தியா, ராணி, முருகேசன், சசரண்யா, கோமதி, யுவராணி ஆகியோர், போலி ஆவணம் மூலம் செல்வி என்பவருக்கு விற்பனை செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு போலீசார், பொன்னுசாமி, முருகேசன், வெள்ளியங்கிரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.