இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வறட்சி நிவாரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக டெல்டா விவசாயிகளுக்கு 1,613 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக சட்டப்பேரவையில் தகவல்

Jul 22 2014 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வறட்சி நிவாரணமாக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழக டெல்டா விவசாயிகளுக்கு 1,613 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் இன்று வறட்சி நிவாரணம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் திரு. R.B.உதயகுமார், வறட்சியின் போது டெல்டா மாவட்டங்களில் குடிநீருக்காக 608 கோடி ரூபாயும், வறட்சி நிவாரணமாக 1,004 கோடி ரூபாயும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வழங்கியதாக தெரிவித்தார். இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வறட்சி நிவாரண உதவிகள் தமிழகத்தில் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00