கன்னியாகுமரியில் தொடர்ந்து 3-வது நாளாக கடல் உள்வாங்கியதால் சுற்றுலாப் படகுகளின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தம்

Aug 27 2014 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரியில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் கடல் உள்வாங்கியதால் சுற்றுலாப் படகுகளின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் கடல்நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க, தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகுகளை இயக்கி வருகிறது. இந்நிலையில், 3 நாளாக இன்றும் கன்னியாகுமரி கடல்பகுதியில் தொடர்ந்து தண்ணீர் உள்வாங்கியிருப்பதால், இப்படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், கடலின் இயல்பு நிலை திரும்பியதும், மீண்டும் படகுகள் இயக்கப்படும் என்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00