காவேரியில் நீர் வரத்து அதிகரிப்பு - ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 5-வது நாளாக தடை

Jul 22 2014 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

காவிரியில் விநாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் வரத்து அதிரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் சுற்றுலாப் பயணிகளுக்கு 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியதால் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விநாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் வருவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக இந்த தடை நீடிக்கும் நிலையில், பரிசல் பயணம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு யாரும் செல்ல இயலாதபடி நடைபாதை மூடப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, காவல் துறையினருடன் தீயணைப்பு வீரர்களும், ஊர்க்காவல் படையினரும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00