மீனவர் மற்றும் தமிழக மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரே இயக்கம் அ.இ.அ.தி.மு.க.தான் என முதலமைச்சர் ஜெயலலிதா, தூத்துக்குடி தேர்தல் பிரச்சாரத்தில் எழுச்சியுரை : மின்வெட்டு, கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் அறவே நீக்கப்பட்டுவிட்டதாக பெருமிதம்

Sep 16 2014 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தூத்துக்குடி மாநகராட்சித் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது, தமிழக மீனவர்கள் பிரச்னையில், பாரதிய ஜனதா கட்சி இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாக குற்றம்சாட்டினார். மீனவர் பிரச்னை, விலைவாசி உயர்வு, இலங்கைத் தமிழர் பிரச்னை, நதிநீர்ப் பிரச்னை உள்ளிட்ட எந்த பிரச்னையானாலும், தமிழ்நாட்டுக்காக, தமிழக மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கின்ற ஒரே இயக்கம் அ.இ.அ.தி.மு.க.தான் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00