கோவை மாநகராட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ரூ.1,550 கோடி செலவில் மழைநீர் வடிகால் வசதிக்கு ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா எழுச்சியுரை

Sep 16 2014 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

உள்ளாட்சித் தேர்தலில், தேசியக் கட்சிகளுக்கோ, சுயேட்சை வேட்பாளர்களுக்கோ வாக்களிப்பதால், எந்தப் பயனும் ஏற்படாது என முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தேசியக் கட்சிகளின் சிந்தனை டெல்லியில் உள்ள மத்திய அரசை சுற்றித்தான் இருக்குமே தவிர, தமிழ்நாட்டில் இருக்காது - தமிழ்நாடு பற்றிய சிந்தனையே தேசியக் கட்சிகளுக்கு இருக்காது என்கிறபோது, கோவை மாநகராட்சி மக்களைப் பற்றியா தேசியக் கட்சிகள் கவலைப்படப் போகின்றன? என, கோவை மாநகராட்சி மேயர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00