அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேரின் மறைவுக்கு, கழகப் பொதுச்செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்

Oct 31 2014 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேரின் மறைவுக்கு, கழகப் பொதுச்செயலாளரும், மக்களின் முதல்வருமான செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மக்களின் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அரியலூர் மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவரும், ஆண்டிமடம் ஒன்றியம் குவாகம் ஊராட்சி மன்றத் தலைவருமான திரு. K.K. செல்லபெருமாள், வேலூர் புறநகர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் திரு. E. சுகுமார் ஆகியோர் மரணமடைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். திரு. செல்லபெருமாள், திரு. சுகுமார் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு, தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00