அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக முதலமைச்சர் ஜெயலலிதா 7-வது முறையாக தேர்வு - சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் சந்தித்து வாழ்த்து
Sep 2 2014 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, 7-வது முறையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி, சட்டப் பேரவைத் தலைவர் திரு. ப. தனபால் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா, 7-வது முறையாக கழகப் பொதுச் செயலாளராக, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி, சட்டப்பேரவைத் தலைவர் திரு. ப. தனபால், சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.