அமெரிக்காவின் Pearl துறைமுகத்தில் மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு - முன்னெச்சரிக்கை கருதி தற்காலிகமாக மூடப்பட்டது துறைமுகம்

Dec 5 2019 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் pearl துறைமுகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து, துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை. 1941-ம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரின்போது, டிசம்பர் 7-ம் தேதிதான், pearl துறைமுகத்தின் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியது. இதன் நினைவு தினத்திற்கு, இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், நடந்துள்ள இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00