ஆஃப்கானிஸ்தானில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜப்பான் நாட்டை சேர்ந்த மருத்துவர் உட்பட 6 பேர் பலி

Dec 4 2019 8:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஃப்கானிஸ்தான் ஜலாலாபாத் நகரில், மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஜப்பான் நாட்டை சேர்ந்த மருத்துவர் உட்பட 6 பேர் உயிரிழ்ந்தனர்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ஜலாலாபாத் நகரில், மருத்துவ சேவையில் ஈடுபட்டிருந்தது. மருத்துவ பணிகளை பார்வையிட, டாக்டர் Tetsu Nakamura காரில் சென்ற போது, திடீரென வந்த மர்மநபர் ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இந்த கொடூரத்தாக்குதலில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்த நிலையில், ஜப்பானை சேர்ந்த மருத்துவர் படுகாயங்களுடன் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு ஜப்பான் பிரதமர் அபே கண்டனம் தெரிவித்துள்ளதோடு, மருத்துவர் Tetsu Nakamura மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00