கூகுளின் தாய் நிறுவனத்திற்கும் சி.இ.ஓ ஆனார் சுந்தர் பிச்சை : கூகுள் நிறுவனத்தை நிறுவியர்கள் கூட்டாக அறிவிப்பு

Dec 4 2019 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்த 'கூகுள்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் சுந்தர் பிச்சை, ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என, கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களான Larry Page மற்றும் Sergey Brin ஆகிய இருவரும் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00