பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு : லண்டனில் பிரக்கோலி போன்று வேடமணிந்து சூழலியல் போராளியின் வித்தியாசமான முயற்சி
Oct 15 2019 3:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லண்டனில் பருவநிலை மாற்ற போராளி ஒருவர் பிரக்கோலி போன்று வேடமணிந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பருவநிலை மாற்றம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான போராளிகள் பாதாகைகளுன் வலம் வருகின்றனர். அந்த வகையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு தெருவில் பிரக்கோலி போன்று வேடமணிந்த நபர் ஒருவர் பருவநிலை மாற்றம் தொடர்பான பதாகையுடன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் அவரை கைது செய்தனர்.