சீனாவின் ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவு

Oct 13 2019 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில் நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகள் குலுங்கின. இது ரிக்டர் அளவு கோலில், 5.2 ஆக பதிவாகி உள்ளது.

அண்டை நாடான சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குவாங்சி ஜுவாங் தன்னாட்சி பிராந்தியத்தில்,‍ நேற்றிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவு ‍கோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால், யுலின் சிட்டி என்ற பகுதியில் இருந்த வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த பொதுமக்கள், வீட்டை விட்டு அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம், உயிர்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00