தாய்லாந்து அருவியில் தவறி விழுந்து மேலும் 5 யானைகள் பலி : ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Oct 9 2019 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

தாய்லாந்து அருவியில் தவறி விழுந்து 6 யானைகள் உயிரிழந்த செய்தி விலங்கியல் ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ள நிலையில், அந்த இடத்தில் ஏற்கனவே 5 யானைகள் உயிரிழந்து இருப்பது மீட்பு நடவடிக்‍கையின் போது தெரியவந்துள்ளது.

தாய்லாந்தின் நக்கோன் நாயக் மாகாணத்தில் காவோ யாய் எனும் உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த சனிக்கிழமை இங்குள்ள அருவியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்தது. அக்குட்டியானையை காப்பாற்றும் முயற்சியில் அடுத்தடுத்து 5 யானைகள் அருவியில் இருந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் குட்டியானை உள்பட 6 யானைகள் பாறைகளில் மோதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஏற்கெனவே அந்த இடத்தில் 5 யானைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. உயிரியல் பூங்காவில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்யப்பட்டபோது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00