ப்ரசிலின் ரியோ டி ஜெனிரோவில் 37 பேருடன் பேருந்தை சிறைபிடித்த மர்ம நபர் - 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட பயணிகள்

Aug 20 2019 7:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

ப்ரசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், மர்ம நபர் ஒருவர் 37 பயணிகளுடன் பேருந்தை சிறைபிடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, கடத்தல் நபரை சுட்டுக்கொன்று பயணிகள் மீட்கப்பட்டனர்.

ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள நிடெராய் பாலத்தில் சென்று 37 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்தை, ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் திடீரென சிறைபிடித்துள்ளார். தகவலறிந்த போலீசார் பேருந்தை சுற்றி வளைத்தனர். பேருந்தை தீவைத்து கொளுத்தப்போவதாக, மிரட்டல் விடுத்த அந்நபர், கையில் கிடைத்த பொருட்களுக்கு தீவைத்து வெளியே வீசினார். 4 மணி நேரம் கடத்தல் நபருடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், அந்நபரை சுட்டுகொன்று பயணிகளை மீட்டனர். பேருந்தை சிறைபிடித்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00