குடியிருப்பு பகுதியில் சிரியா விமானப்படை குண்டு வீசி தாக்குதல் : பொதுமக்கள் 7 பேர் பலி, 11 பேர் படுகாயம்

Aug 18 2019 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிரியாவில் அகதிகள் முகாம் மீது அரசுப்படைகள் நடத்திய விமான தாக்குதலில் 7 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சிரியாவில் இன்று அதிகாலை இட்லிப் மாகாணத்தில் உள்ள அஹிரா என்ற நகரத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் அதிபர் பஷார் அல் ஆஷாத்துக்கு சொந்தமான அரசுப்படைகள் திடீர் விமான தாக்குதல் நடத்தின. இதில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் வரை கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தாக்குதலை தொடர்ந்து உடனடியாக அங்கு வந்த மீட்புக் குழுவினர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சிரியா படைகளின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை உடனடியாக தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00