பெரு நாட்டில் உள்ள லிமா உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த 3 வங்கப் புலிகள் பார்வையாளர்களுக்கு அறிமுகம்
Aug 17 2019 4:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரு நாட்டில் உள்ள Lima நகரில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி மூன்று வங்கப்புலிகள் பிறந்தன. இந்த புலிக்குட்டிகள் நன்றாக பராமரிக்கப்பட்டன. தற்போது குறும்புடன் காட்சியளிக்கும் இந்த புலிக்குட்டிகளை உயிரியல் பூங்கா அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினர். இதனை பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். தொடர்ந்து புலிக்குட்டிகளுக்கு பெயர்சூட்ட சிறந்த பெயர்களை பரிந்துரைக்குமாறு பூங்கா சார்பில் சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.