கொழும்பில் 9வது இடத்தில் குண்டுவெடிப்பு - 80-க்‍கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் பதற்றம் அதிகரிப்பு

Apr 22 2019 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை தலைநகர் கொழும்பில் ஒன்பதாவது இடத்தில் குண்டு வெடித்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கையில் இன்று மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. கொழும்பின் கொச்சிக்‍கடை புனித அந்தோணியார் ஆலயம் அருகே நின்று கொண்டிருந்த வாகனத்தில் மறைத்து வைக்‍கப்பட்டிருந்த வெடிகுண்டுகள், மாலை சுமார் 4 மணி அளவில் வெடித்து சிதறின. இதனிடையே, கொழும்பு முக்‍கிய பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்‍கப்பட்டுள்ளன. டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00