ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதல் : 29 போலீசார் உள்பட 38 பேர் பலி
Nov 13 2018 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 29 போலீசார் உள்பட 38 பேர் பலியாயினர்.
ஆப்கானிஸ்தானில் பாரா மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அண்டை நாடான ஈரானில் இருந்து சென்ற தீவிரவாதிகள் இந்த இத்தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், பொதுமக்களின் வீடுகளும் நாசம் அடைந்தன. மேலும் தாக்குதலில், 29 போலீசாரும், 9 அப்பாவிகளும் என மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர். பலரும் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.