ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதல் : 29 போலீசார் உள்பட 38 பேர் பலி

Nov 13 2018 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 29 போலீசார் உள்பட 38 பேர் பலியாயினர்.

ஆப்கானிஸ்தானில் பாரா மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அண்டை நாடான ஈரானில் இருந்து சென்ற தீவிரவாதிகள் இந்த இத்தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், பொதுமக்களின் வீடுகளும் நாசம் அடைந்தன. மேலும் தாக்குதலில், 29 போலீசாரும், 9 அப்பாவிகளும் என மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர். பலரும் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00