அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்களை கண்டித்து புளோரிடாவில் பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Feb 21 2018 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்களை கண்டித்து புளோரிடாவில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன் புளோரிடாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்தும், அமெரிக்காவின் துப்பாக்கி பயன்பாட்டை கண்டித்தும் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக புளோரிடாவில் நடைபெற்ற பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00