சீனாவில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்து - 18 பேர் உயிரிழப்பு -பலர் படுகாயம்

Nov 16 2017 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் அன்யூ மாகாணத்தில் உள்ள எக்ஸ்பிரஸ் சாலையில் நடைபெற்ற தொடர் வாகன விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தவிபத்து குறித்து தகவலையடுத்து தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் மீட்புபணிகளில் ஈடுபட்டனர். பறக்கும் ஆம்புலன்ஸ் வசதி கொண்ட ஹெலிகாப்டர் மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவ மனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தொடர் வாகனத்தில் 4 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00