அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய மற்றொரு கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு - 5 பேர் உயிரிழப்பு - குண்டுகள் பாய்ந்து தொடக்க பள்ளி குழந்தைகளும் படுகாயம்

Nov 15 2017 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியா பகுதியில் மர்ம நபர் ஒருவர்கண்மூடித்தனமாக துப்பாகியால் சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில், தொடக்க பள்ளி குழந்தைகளும் குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடந்தனர்.

அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியா பகுதியில் மர்ம நபர் ஒருவர், வழியில் கண்டவர்களை எல்லாம் திடீரென கண்மூடித்தனமாக துப்பாகியால் சுட்டார். Tehama என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் புகுந்தும் அந்த நபர் துப்பாகி சூடு நடத்தினார். பள்ளிக் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்தவுடன் விரைந்து வந்த காவல்துறையினர், மர்ப நபரை சுட்டுக் கொன்றனர். அந்த நபரின் பெயரை காவல் துறையினர் வெளியிடவில்லை. இந்த கொடூரத் தாகுதலில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலர் பள்ளி குழந்தைகள் என்றும் அனைவரும் உடனடியாக மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருவதாகவும் அந்தப் பகுதி அரசு நிர்வாகி தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சொந்த பிரச்சனைகள் காரணமாக இவ்வாறு செயல்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப்பகுதி முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00