அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் மர்ம நபர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூடு : 8 பேர் உயிரிழப்பு - பலர் படுகாயம்

Nov 1 2017 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுத்தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். துப்பாகிச்சூடு நடத்தியவரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் மேற்கு நெடுஞ்சாலையில் லாரி ஒன்றை வேகமாக ஓட்டி வந்த மர்ம நபர் ஒருவர்பாதையில் நடந்து கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கியால்சரமாரியாக சுட தொடங்கினார். இந்த திடீர் துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை சுட்டுப் பிடித்தனர். வயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் ஐரோப்பாவில் நடக்கும் பயங்கரவாத தாகுதலைப் போன்றது என காவல்துறையினர் தெரித்துள்ளனர்.

அமெரிக்காவில் சமீப காலமாக தீவிரவாத அமைப்பினர் வாகனங்களில் வந்து அப்பாவி மக்கள் மீது ஏற்றியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00