தென்கொரியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டி : பணிகள் இறுதிகட்டத்தை எட்டியது

Oct 31 2017 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்கொரியாவில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

தென்கொரியாவின் Pyeongchang நகரில், அடுத்த ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில், பனிச்சறுக்கு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஒலிம்பிக் போட்டிக்கான 100 நாள் கவுண்டன் ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், போட்டி நடைபெறும் இடங்களில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00