ப்ரேசிலில் 245 பேர் பாலத்தில் ஒரே நேரத்தில் ஊஞ்சலாடி சாதனை முயற்சி

Oct 24 2017 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

Brazil-ல், 245 பேர் பாலத்தில் ஒரே நேரத்தில் ஊஞ்சலாடி சாதனை முயற்சியில் ஈடுபட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Brazil நாட்டின் Hortolandia பகுதியில் உள்ள உயரமான இடத்தில் இருந்து, ஊஞ்சலாடும் சாகசப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சாகச விரும்பிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டனர்.

245 பேர் இணைந்து, பாலத்தில் ஊஞ்சல் ஆடி, கின்னஸ் சாதனை படைத்தனர். பாலத்தில் இருந்து ஒரே நேரத்தில் கீழே குதித்தனர். 245 பேரும் பாலத்தில் ஊஞ்சல் ஆடுவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சாகசப்போட்டி முடிந்தவுடன், சிலர் பாலத்தின் அடியில் உள்ள நீருக்குள் குதித்தனர். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக இந்தப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00