பெருவில் அரியவகை ஆமைகளை பாதுகாக்கும் விதமாக 5 ஆயிரம் ஆமை குஞ்சுகள் நதிகளில் விடப்பட்டன

Oct 19 2017 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரு நாட்டில், அரியவகை ஆமைகளை பாதுகாக்கும் விதமாக ஐந்தாயிரம் ஆமை குஞ்சுகள் அமேசான் காடுகளில் உள்ள நதிகளில் விடப்பட்டன.

முட்டைகள் மற்றும் இறைச்சிக்காக சில வகை ஆமைகள் அதிக அளவில் வேட்டையாடப்படுவதால், Taricaya என்ற ஆமை இனம், அழிவின் விளம்பில் இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆமைகளை பராமரிக்க பெரு நாட்டு வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக சேகரிக்கப்பட்ட Taricaya ஆமைகளின் முட்டைகள், செயற்கையாக பொரிக்கப்பட்டு, ஆமைக் குஞ்சுகளாக அமேசான் காடுகளில் உள்ள நதிகளில் விடப்பட்டன. இதனால், அழிந்துவரும் ஆமைகள் பாதுகாக்கப்படுவதுடன், அப்பகுதி சுற்றுலாத்தளமாகவும் மாற்றமடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00