பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் - அந்நாட்டுக்கு நிதியுதவியை குறைக்கவும் நடவடிக்கை

Jun 20 2017 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டோனல்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிரவாதிகளை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. காஷ்மீர் பகுதியில் ஊடுருவி இந்தியாவில் நாசவேலைகளை நடத்தி வருவதுடன், அஃப்கனிஸ்தான் போன்ற அண்டை நாடுகளிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்கவும், தீவிரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டவும் அமெரிக்க அதிபர் டிரம்ப், புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி, பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியுதவியை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00