அர்ஜெண்டினாவில் 2 டன் எடைகொண்ட கொகைன் போதைப்பொருள் கடத்தல் - 15 பேரை கைது செய்து அரசு அதிரடி நடவடிக்கை

Jun 20 2017 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

அர்ஜெண்டினாவில் சுமார் 2 டன் எடைகொண்ட கொகைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அர்ஜென்டினாவில் உள்ள துறைமுக நகரமான Bahia Blanca-வில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து அப்பகுதியில்போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கண்டெய்னர் லாரியில் சோதனை மேற்கொண்டபோது அதில் கொகைன் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து தொடர் விசாரணை செய்தனர். இதில் தொடர்புடைய 15 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டகொகைன் 2 டன் எடை கொண்டதாகும். அர்ஜெண்டினாவில் சமீபத்தில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் இதுதான் பெரிய கடத்தல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00