ஈராக்கில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை கார் வெடிகுண்டு தாக்குதலில் 4 போக்குவரத்து போலீசார் பலி : தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

Apr 29 2017 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக்கில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை கார் வெடிகுண்டு தாக்குதலில் 4 போக்குவரத்து போலீசார் பலியாகினர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அபு நவாஸ் எனும் பகுதியில் உள்ள காவல்நிலையம் அருகே இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டிவந்த தீவிரவாதி காவல்நிலையத்தின் சுவரில் மோதி குண்டுகளை வெடிக்க செய்துள்ளான். இந்த தாக்குதலில் 4 போக்குவரத்து போலீசார் பலியாகினர். 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் அமைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00