பிலிப்பைன்ஸ் நாட்டில் மேகக்கூட்டங்களிடையே தோன்றிய வானவிலை கண்டு பொதுமக்கள் ஆச்சரியம்

Apr 29 2017 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிலிப்பைன்ஸ் நாட்டில் மேகக்கூட்டங்களிடையே தோன்றிய வானவில் பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸில் வானில் மேகங்கள் ஒன்று கூடி திரண்ட போது, மழை பெய்வது போல இருந்த நேரத்தில், ஒரு அதிசய நிகழ்வாக மேகக்கூட்டங்களின் இடையே வானவில் தோன்றிய காட்சி பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. வழக்கமாக சூரிய வெளிச்சத்தின் இடையே, மழை பெய்யும் போது, நீர் துளிகள் இடையே ஊடுருவும் ஒளியானது சிதறல்களாக வெளிப்பட்டு ஏழு நிறங்கள் கொண்ட வானவில்லாக காட்சியளிக்கும். ஆனால், இந்த வானவில் வித்தியாசமாக மேகக்கூட்டங்கள் இடையே காட்சியளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00