சீனாவில் கட்டப்பட்டு வரும் உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம் விரைவில் போக்குவரத்திற்காக திறக்கப்படவுள்ளது

Apr 27 2017 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் கட்டப்பட்டு வரும் உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம் விரைவில் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த கடல் வழிப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பதால் விரைவில் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாலம் திறக்கப்பட்ட பின், ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 4 மணி நேர பயண நேரம் வெறும் 45 நிமிடங்களாக குறைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00