பிரான்ஸ் தலைநகரில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் - தீவிரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கிய 10 பேரை கைது செய்தது காவல்துறை

Apr 26 2017 7:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், தீவிரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாரீஸ் நகரின் மேற்கு பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு தீவிரவாதிகள் அதிபயங்கர தாக்குதலை நடத்தினர். 3 குழுக்களாக பிரிந்து kosher மார்கெட் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு காரணமான தீவிரவாதிகளை அந்நாட்டு காவல்துறை தீவிரமாக தேடி வந்தது. இந்நிலையில், பாரீஸ் பகுதியில் சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்து. இந்த விசாரணையில் தீவிரவாதிகளுக்கு அவர்கள் ஆயுதம் வழங்கியது தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00