Jindo கடற்பகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய தென்கொரிய கப்பல் மீட்கப்பட்டது. நீரில் மூழ்கி இறந்த 295 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன

Mar 23 2017 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்கொரியாவின் Sewol துறைமுகத்தில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புறப்பட்ட பயணிகள் கப்பலில் பள்ளி மாணவ-மாணவிகள் சுற்றுலாவுக்காக அழைத்து செல்லப்பட்டனர். 500 க்கும் மேற்பட்டோர் பயணித்த அந்த கப்பல், Jindo கடற்பகுதியில் சென்றபோது, கடல் கொந்தளிப்பு காரணமாக மூழ்க தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படை வீரர்கள் 175 பேரை பத்திரமாக மீட்டனர். இருப்பினும், மாணவ, மாணவிகள் உள்பட 304 பேர் கப்பலுடன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த கப்பலை மீட்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தநிலையில், கப்பல் முழுவதுமாக நேற்று மீட்கப்பட்டது. கப்பலில் மூழ்கி இறந்த 295 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. 3 ஆண்டுகளுக்கு பிறகு இறந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க பெற்று கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00