அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் காவல்துறை அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழந்தனர்

Mar 23 2017 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

விஸ்கான்சின் மத்தியப் பகுதியில் உள்ள Rothschild என்ற இடத்தில் ஏராளமான வணிக வளாகங்கள் உள்ளன. பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில், மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதேபோல், அருகிலுள்ள பகுதியிலும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இச்சம்பவங்களில் காவல்துறை அதிகாரி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00