உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா மீண்டும் நடத்திய ஏவுகணை சோதனை தோல்வி - தென்கொரியா அறிவிப்பு

Mar 22 2017 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக தென்கொரியா அறிவித்துள்ளது.

அமெரிக்கா, சீனா, தென்கொரியா, ஜப்பான், வியட்நாம், சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா அடிக்கடி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும், சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதன்காரணமாக வட கொரியா மீது ஐ.நா. மற்றும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஆனால், அதை கண்டுகொள்ளாத வடகொரியா, ஏவுகணை சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதேபோல், இன்றும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனை தோல்வியில் முடிந்துள்ளதாக தென் கொரிய பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, வடகொரியா ஒரே நேரத்தில் 4 ஏவுகணைகளை சோதனை நடத்தியதால், கொரிய தீபகற்பகத்தில் பதற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00