பாகிஸ்தானின் ராணுவ தளம் அமைந்துள்ள பகுதியில் குண்டு வெடித்ததில் 8 பேர் உயிரிழப்பு : படுகாயம் அடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

Feb 23 2017 4:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானின் ராணுவ தளம் அமைந்துள்ள பகுதியில் குண்டு வெடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் ராணுவத்தளம் அமைந்துள்ளது. இன்று திடீரென குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் உடல்சிதறி 8 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 15க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் Charsadda என்ற இடத்தில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00