பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடான் மக்களுக்கு உடனடியாக உதவும் வகையில் உணவுப்பொருட்களை அனுப்ப வேண்டுமென போப் ஆண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள்

Feb 22 2017 8:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

வாடிகனில் பொதுமக்கள் பங்கேற்கும் வாராந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தபடி வந்த போப் பிரான்சிஸ் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது தெற்கு சூடானில் ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சம் தமக்கு வேதனை அளிப்பதாக உள்ளதென கூறினார். உண்ண உணவின்றி லடசக்கணக்கானோர் உயிரிழந்த சோகம் தம்மை வாட்டி வதைத்ததாகவும் போப் ஆண்டவர் கவலையுடன் தெரிவித்தார். பஞ்சம் மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு சூடான் மக்களுக்கு உடனடியாக உதவும் வகையில் உணவுப்பொருட்களை அனுப்ப வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். இதனைதொடர்ந்து சர்கஸ் கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00