கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு - நகரை விட்டு வெளியேறும் பொதுமக்கள்

Feb 22 2017 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமான பொதுமக்கள் நகரை விட்டு வெளியேறி வருகின்றனர்.

கலிபோர்னியாவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழை காரணமாக பல அணைக்கட்டுகள் முழுவதும் நிரம்பி உள்ளன. மேலும் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. நிலத்துக்கடியில் உள்ள நீர் பாதைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் நகரைவிட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர். இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு ஏற்பட்ட வெள்ளத்திற்கு மூன்று பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00