ஆஸ்திரேலியாவில் பாதசாரிகள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி - படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

Jan 20 2017 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள BOURKE பகுதியில், தறிகெட்டு ஓடிய கார் ஒன்று அங்கிருந்த பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியதில், 3 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டனர். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில், ஆஸ்திரேலியாவிலும் தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில், இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா என சந்தேகிக்கின்றனர். மெல்பர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00