ஈரானில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கட்டட இடிபாடுகளில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு : 70-க்கும் மேற்பட்டோர் காயம்

Jan 20 2017 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரானில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கட்டட இடிபாடுகளில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அடுக்குமாடி வணிகக் கட்டடத்தில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் பட்டறைகள் இயங்குகின்றன. இங்குள்ள 9-வது தளத்தில்ஏற்பட்ட தீ விபத்து, மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவி அப்பகுதியே புகைமூட்டத்துடன் காட்சியளித்தது. தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்துவிட்டு எரிந்த தீயால் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களில் 20 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும், டெஹ்ரான் மேயர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00