மெக்ஸிகோ நாட்டில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு

Jan 19 2017 3:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்ஸிகோ நாட்டில் உள்ள அமெரிக்கன் பள்ளியில், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர், பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோவின் Monterrey நகரில் உள்ள அமெரிக்கன் பள்ளியில் பயிலும் 15 வயதான மாணவர் ஒருவர், தன்னிடமிருந்த துப்பாக்கியால், வகுப்பறையில் இருந்த சகமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்களும், ஆசிரியர் ஒருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த மாணவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவர் மனஅழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00