துருக்கியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஐந்து பேர் கைது
Jan 17 2017 10:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 39 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து, துப்பாக்கிசூடு நடத்தியவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். துருக்கியில் உள்ள Esenyurt என்ற மாவட்டத்தில் இந்த ஐந்து பேரும் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது. இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.