துருக்கியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஐந்து பேர் கைது

Jan 17 2017 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 39 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து, துப்பாக்கிசூடு நடத்தியவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். துருக்கியில் உள்ள Esenyurt என்ற மாவட்டத்தில் இந்த ஐந்து பேரும் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது. இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00