மெக்சிகோ நாட்டின் இரவு விடுதியில், மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி : போலீசார் தீவிர விசாரணை

Jan 17 2017 8:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்சிகோ நாட்டின் சுற்றுலா விடுதியில், உலகின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் பிரபல இசை நிகழ்ச்சி, ஆடல், பாடல்களுடன் ஆரவாரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, செய்வதறியாது பதட்டமடைந்த மக்கள், சிதறியடித்து ஓடினர். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மெக்சிகோவில் குற்றச் சம்பவங்கள் பெருமளவில் நடைபெற்று வரும் நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், அந்நாட்டு மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00