சீனாவில் கடும் பனிப்பொழிவால் உறைந்து போயுள்ள அருவி : போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கும் ரம்மியமான இடங்களைக் காண குவியும் சுற்றுலா பயணிகள்

Jan 16 2017 11:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் அங்குள்ள அருவி உறைந்து போயுள்ளது. வெண் போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கும் ரம்மியமான இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

சீனாவில் கடந்த சில நாட்களாக உறைய வைக்கும் பனிப் பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக பெய்ஜிங்கில் உள்ள அருவி உறைந்து பனிச் சிற்பம் போல் காட்சி அளிக்கிறது. வெண் போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கும் ரம்மியமான இடங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். மேலும் அவர்கள் மகிழ்வுடன் கூடி நின்று கைபேசியில் செல்பி எடுத்துக் கொண்டனர். பல்வேறு இடங்களில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பனி சூழ்ந்து காணப்படும் பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00